தமிழ்நாடு

பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு..!! தமிழகம் 3ம் இடத்தில் இருப்பதாக முதல்வர் பெருமிதம்..!!

  சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்த கருத்தரங்கு கூட்டத்தில் அரசின் சீரிய முயற்சியால் தமிழகத்தில்...

சிவா எனக்கு தம்பி மாதிரி டெய்சி சரண் எனக்கு அக்கா மாதிரி..!! அந்தர்பல்டி அடித்த பாஜக நிர்வாகிகள்..!!

தமிழ்நாடு பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சூர்யா சிவா அக்கட்சியில் உள்ள ஆபாசமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி ஆடியோ வெளியாகி தமிழ்நாட்டில் பெரும்...

வாடிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வலியுறுத்தியது இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் அளிப்பதாக...

நாளை முதல் மழை..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடருமென்று வானிலை...

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை அரசு பாதுகாக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உரை..!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை திமுக அரசு என்றும் பாதுகாக்கும் என்று...

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்..!! போக்குவரத்து துறை எச்சரிக்கை..!!

சென்னையை தவிர பல மாவட்டங்களில் 10 மற்றும் 20 ருபாய் நாணயங்களை வாங்குவதில் பொதுமக்களிடம் தயக்கம் இருந்து வருகிறது. போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்ததால் 10 மற்றும் 20...

கொளத்தூரில் முதல்வர்..!! பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம்..!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.கொளத்தூறில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு கட்டுமானப்...

உளவுத்துறையை கடுமையாக சாடிய எடப்பாடி..!! ஆளுநருடன் சந்திப்பு..??

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு உளவுதுறை செயலிழந்து இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்...

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000..!! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

வடகிழக்கு பருவமழை மயிலாடுதுறை சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க தமிழக அரசு...

இது சென்னையா இல்ல ஊட்டியா..? சென்னையில் திடீர் கடும் குளிர்கான காரணம்..!!

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பருவமழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News