தமிழ்நாடு

உலகசாதனை புத்தகம் வெளியீட்டு விழா-“தஞ்சாவூர்”

உலகசாதனை புத்தகம் வெளியீட்டு விழா-"தஞ்சாவூர்" தஞ்சாவூரில் 7 அடி உயர திருக்குறள் மற்றும் கதைகளை கொண்ட உலகசாதனை புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், அறிவியல்,...

வாணியம்பாடி அருகே நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்!!!

வாணியம்பாடி அருகே நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்!!! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி திமுக சார்பில்...

கொடைக்கானலில் மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது!!!

கொடைக்கானலில் மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது!!! கொடைக்கானலில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டிருக்கும் பூண்டு விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மலை...

பழனியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு நடந்த சோகம்!!

பழனியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு நடந்த சோகம்!! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து...

ஐவுளி கலாச்சார கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி-கோயம்புத்தூர்!!!

ஐவுளி கலாச்சார கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி-கோயம்புத்தூர்!!! கோவையில் 2024 ஆம் ஆண்டு ஐவுளி கலாச்சார கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு தொடக்க...

பட்டாசு விபத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!!!

பட்டாசு விபத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!!! நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் பட்டாசு விபத்தில் பள்ளி மாணவன் முகத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில்...

வேலூர் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்

"வேலூர் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்" வேலூரில் நூலக வார விழாவை முன்னிட்டு அரசு மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.... திருப்பத்தூர் மாவட்டம் குழந்தைகளுக்கான நடைபயணம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்....

மக்களே உஷார்…. ”டெங்கு காய்ச்சல்”

மக்களே உஷார்…. ”டெங்கு காய்ச்சல்” காய்ச்சல் அறிகுறியின் காரணமாக கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வட்டார  அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தலின்...

MADHIMUGAM NEWS

தமிழகத்தை  வெளுத்து  வாங்க  காத்திருக்கும் கனமழை..!!  குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்..!!

தமிழகத்தை  வெளுத்து  வாங்க  காத்திருக்கும் கனமழை..!!  குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்..!!     தமிழகத்தில்  இன்னும்  இரண்டு  நாட்களுக்கு  கனமழை   வெளுத்து  வாங்கும்  என  சென்னை ...

  • Trending
  • Comments
  • Latest

Trending News