ADVERTISEMENT
ஐவுளி கலாச்சார கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி-கோயம்புத்தூர்!!!
கோவையில் 2024 ஆம் ஆண்டு ஐவுளி கலாச்சார கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு தொடக்க விழாவாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் காந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் கைத்தறி பிரமாண்டமான ஜவுளி கண்காட்சியில் தமிழகத்தின் புகழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை பறை சாற்றும், கைவினைத்திறன், உலகில் உயர்ந்து நிற்கும் என்று கூறினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)