உலகம்

இந்தியாவின் கடைசி எச்சரிக்கை..!!தீவிரம் அடையும் உக்ரைன் போர்..!!

கடந்த 8 மாத காலமாக உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையில் போர் நடைபெற்றுவருகிறது. இதனால் அங்கு பல உயிரசேதங்களும்,பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரஸ்யா போரை தீவிரப்படுத்தி...

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர்..?

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டிஸுக்கும் நோபல்...

உலகை அழிக்கும் இறுதிப் போரை உலகம் சந்திக்க நேரிடும் – பைடன் எச்சரிக்கை

பிப்ரவரி மாதம்  தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 8 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி...

இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேர் அமெரிக்காவில் கடத்தி கொலை..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்களை அமெரிக்காவின்   கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப்...

ஆப்கானிஸ்தான் தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்..!! குவியும் கண்டனங்கள்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல்...

பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்..! பின்னணியில் இருப்பது யார்..?

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் Govt of Pakistan எனும் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில்...

நமது நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவேண்டும் – இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

  பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்றுள்ளார். எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு வரும் திங்கள்கிழமை நடக்கவுள்ள சூழலில்,...

மீண்டும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசா!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவுக்கு 1969ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக மனிதர்களை அனுப்பி உலக வரலாற்றில் சரித்திரம் படைத்தது. தற்போது மீண்டும் நாசா மனிதர்களை...

தெருவுக்கே ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கெளரவம் அளித்த கனடா..!

கனடா நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள மார்கம் என்ற...

மலேசியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவு

மலேசியாவில் கோலாலம்பூர் அருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் தென்மேற்கே 566 கி.மீ தொலைவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக...

  • Trending
  • Comments
  • Latest

Trending News