இந்தியா

விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்: சீரமைக்கப்பட்டு ரயில் சேவை தொடக்கம்..!!

வந்தே பாரத் ரயில் உடனடியாக சீரமைக்கப்பட்டு  மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த...

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் மல்லிகார்ஜூன கார்கே..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர்...

ஜிஎஸ்டி வருவாய் 26% உயர்ந்துள்ளது..!! தமிழக அளவில் 10% உயர்வு..!!

செப்டம்பர் மாத வரையிலான ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26%, தமிழக அளவில் 10 % உயர்ந்துள்ளது என...

பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை இன்று தொடங்கி வைத்தார்..!!

இந்தியாவின் தொலை தொடர்பு  துறை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் 5ஜி சேவையை பிரதமர்  நரேந்திர மோடி இன்று  டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி...

மக்களிடம் பிளவு ஏற்பட காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது – ராகுல் காந்தி

ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைப் பயணத்தை தொடங்கிய நிலையில் கேரளாவில் பல நாட்கள் பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார். ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தை 23...

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: நிறைவு பெற்றது வேட்புமனு தாக்கல்..!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர்  17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்....

பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று தொடங்கி வைத்தார்..!!

குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று காந்திநகர் முதல் மும்பை வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

அதிகரிக்கும் பணவீக்கம்: ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி...

பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் அதிரடி..!!

ஒன்றிய அரசு பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22 ஆம்...

அசுர வேகத்தில் அதானி..!! என்ன செய்யபோகிறார் அம்பானி..!

சமீப காலமாகவே அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு  மிக வேகமாக உயர்ந்து கொண்டே உள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக...

  • Trending
  • Comments
  • Latest

Trending News