அரசியல்

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் மல்லிகார்ஜூன கார்கே..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர்...

வணிகம் செய்வதில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளது.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர்...

மக்களிடம் பிளவு ஏற்பட காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது – ராகுல் காந்தி

ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைப் பயணத்தை தொடங்கிய நிலையில் கேரளாவில் பல நாட்கள் பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார். ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தை 23...

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: நிறைவு பெற்றது வேட்புமனு தாக்கல்..!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர்  17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்....

திமுக தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு..!!

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்பு மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  திமுகவின் 15-வது...

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஆக.31-ல் இறைச்சி விற்பனைக்கு தடை!

நாடு முழுவதும் ஆக.31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெங்களூர் மாநகராட்சி பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டு வரும்...

‘அதிமுக 5 பணக்காரர்கள் கையில் உள்ளது’ – ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில்... 1991 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜானகியின்...

’10 நாள்களில் புதிய கட்சி ஆரம்பம்’ – குலாம் நபி ஆசாத்

காங்கிரசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தான் வெளியேறினேன் என்று குளம் நபி ஆசாத் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத்,...

சுங்கக் கட்டண உயர்வு: ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது’ – ஓபிஎஸ்

சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்கவும், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள...

‘நீதி நிலைநாட்டப்படும்’ ஸ்ரீமதி வழக்கு குறித்து வைகோ

திராவிட இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் ஒன்றாக சேர்ந்து இன்னும் வலுவான கட்டமைப்பை அமைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News