தமிழ்நாடு

ஏப்.1 முதல் பாரசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை உயர்கிறது…!!

ஏப்.1 முதல் பாரசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி...

பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்லும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு – அமைச்சர் அன்பில் மகேஷ்

பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்லும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள்...

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று(மார்ச்.26) 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...

ஜூன் மாதம் கொரோனா 4வது அலை வரலாம் – அமைச்சர் எச்சரிக்கை…!!

ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை...

எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து : தந்தை மகள் பலி…!!

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம்...

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ் – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி துபாயில் உலக கண்காட்சி தொடங்கியது....

பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்….!!

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன்...

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – தமிழக அரசு எச்சரிக்கை!

அரசு ஊழியர்கள் வரும் 28,29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத்...

“ஸ்டிரைக் செய்தால் சம்பளம் கட்” – மின்சார வாரியம் எச்சரிக்கை!!

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News