தமிழ்நாடு

ஸ்கேட்டிங்கில் விளையாடிக் கொண்டே கியூப் சால்வரை முடித்த சிறுவன்… அதீத திறமையால் சாதனை..!

ராசிபுரம் அருகே 19 கனசதுரங்களை (CUBE SOLVER) 1 மணி நேரத்தில் ஸ்கேட்டிங்கில் விளையாடிக் கொண்டு உலக சாதனை படைத்த சிறுவன்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த...

”மீனவர்களின் நிவாரணத் தொகை உயர்த்தி தரப்படும்”… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு...

’’நாங்குநேரி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம்”… இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குழு ஆய்வு..!

நாங்குநேரியில் மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குழு ஆய்வு.    நாங்குநேரியில் மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த...

அரசு பள்ளி மதிய உணவை ருசித்து சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்..!

பொள்ளாச்சி கிணத்துக்கடவை அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காக வருகை தந்த கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை மாணவ மாணவிகள் கைதட்டி...

”கல்லூரி மாணவன் திடீர் உயிரிழப்பு”… போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள்..!

சென்னை கானத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை கானத்தூரில் இயங்கி வரும் தனியார் கடல்சார் பல்கலைக்கழகத்தில் கடலூர்...

”நாங்குநேரி சம்பவத்தைப் போலவே கோவில்பட்டியில் மீண்டும் ஒரு அவலம்”… பட்டியிலனத்து மாணவர் மீது சக மாணவர்கள் கொடூர தாக்குதல்..!

கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் ஹரி பிரசாத் மீது சக மாணவர்கள் 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி...

”திடீரென டெல்லி பறக்கு ஆளுநர் ரவி”… என்ன காரணம் தெரியுமா..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.  திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு...

”மகளிர் உரிமை தொகை”… இவங்க கூட விண்ணப்பிக்கலாமாம்..!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தற்போது அவற்றில் தளர்வுகள் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000...

”ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள்”… கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை..!

 எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் ஒரு வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதா கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை...

’’நாங்குநேரி சாதிய வன்மம்”… தாக்கலானது முதற்கட்ட விசாரணை..!

நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரியில் பள்ளி மாணவனுக்கு சாதிய வன்கொடுமை நடந்தது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை...

  • Trending
  • Comments
  • Latest

Trending News