ஆந்திரா செல்வோரின் கவனத்திற்கு… வெடித்த கலவரம்… போடப்பட்ட 144 தடை உத்தரவு..!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநில முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு...






















