Admin

Admin

உக்ரைனிலிருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனிலிருந்து இதுவரை 22,500 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக...

போர் எதிரொலி : உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமல்..!

ரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர...

எனது இரண்டாவது மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்.! கண்டிஷன் போடும் டி.இமான்.!

மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என இமான் தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம்...

“மாமன்னன்” படப்பிடிப்பில் வைகை புயல்…!!

"மாமன்னன்" படப்பிடிப்பில் வைகை புயல் வடிவேலு இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்”...

32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து இன்று(மார்ச்.15) ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன்...

தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் நேற்றைய...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழ்த்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…!!

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி: தமிழக அரசு…!!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்திருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.இந்த...

பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்த ஏவுகணை: அமைச்சர் ராஜ்நாத் விளக்கம்..!

ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார்....

தமிழர்களை அதிகாரம் பொருந்திய இடங்களில் அமர வைத்தது திமுக ஆட்சி தான் : முதல்வர் பெருமிதம்…!!

தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின்...

Page 342 of 361 1 341 342 343 361
  • Trending
  • Comments
  • Latest

Trending News