உக்ரைனிலிருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைனிலிருந்து இதுவரை 22,500 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக...






















