Admin

Admin

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர்..?

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டிஸுக்கும் நோபல்...

உலகை அழிக்கும் இறுதிப் போரை உலகம் சந்திக்க நேரிடும் – பைடன் எச்சரிக்கை

பிப்ரவரி மாதம்  தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 8 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி...

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் யார் – நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு..?

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி,  திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. திமுக...

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவு..!!

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது.  அதன்படி 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் அமைப்பது குறித்த...

ஏமாற்றத்தில் சசி தரூர்: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தது என்ன..?

பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும்  என காங்கிரஸ் கட்சி  உறுப்பினர்களுக்கு  சசி தரூர் அறிவுறுத்தி உள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும்...

ரஜினியின் அடுத்த இரண்டு படம் குறித்த அப்டேட்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக லைகா தயாரிப்பில் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மற்றொரு...

சிக்கிக்கொண்டாரா சின்னத்திரை நடிகர் அர்ணவ்..!! வெளியான ஆடியோவால் பரபரப்பு..!!

தங்களுக்கு திருமணமானதை வெளியே சொன்னதால் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா புகார் தெரிவித்திருந்த நிலையில், திருமணத்தை போட்டோ ஷீட் என சித்தரிக்குமாறு அர்னவ் பேசிய ஆடியோ...

விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்: சீரமைக்கப்பட்டு ரயில் சேவை தொடக்கம்..!!

வந்தே பாரத் ரயில் உடனடியாக சீரமைக்கப்பட்டு  மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த...

இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேர் அமெரிக்காவில் கடத்தி கொலை..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்களை அமெரிக்காவின்   கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப்...

திருப்பூர் காப்பகத்தில் குழந்தைகள் இறந்த விவகாரம்: காப்பகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்..!!

திருப்பூர்  விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த நிலையில் அது  தொடர்பாக இன்று  அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்ட ...

Page 318 of 361 1 317 318 319 361
  • Trending
  • Comments
  • Latest

Trending News