Tuesday, March 28, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

திருப்பூர் காப்பகத்தில் குழந்தைகள் இறந்த விவகாரம்: காப்பகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்..!!

October 7, 2022

RelatedPosts

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பள்ளி வேன் மோதி; சிறுவன் தலை நசுங்கி பலி!

ADVERTISEMENT

திருப்பூர்  விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த நிலையில் அது  தொடர்பாக இன்று  அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்ட  பலர் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பூர் அவிநாசி சாலை உள்ள விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்தக் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர்கள் சாப்பிட உணவு கெட்டுப்போன    நிலையில் அதை சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த வார்டன் சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து உள்ளார்.காலை உணவு சாப்பிட்ட சிறுவர்கள் பலி : விடுதியில் அரங்கேறிய சோக சம்பவம் -  தமிழ்நாடு

மேலும் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  இந்த சிறுவர்களை மருத்துவர்கள் பரிசோதிக்கும் போது மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.திருப்பூர் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தை உயிரிழப்பு -  11 சிறுவர்கள் உட்பட 12 பேருக்கு சிகிச்சை | 3 children die due to spoiled  food in ...

காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  தொடர்பாக  இன்று  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்  பலர் ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags: children DeathTirupur shelter
ADVERTISEMENT
Previous Post

யார நம்புறதுனே தெரியல தாஸ் நா: நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் திருடிய நபர்..!!

Next Post

இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேர் அமெரிக்காவில் கடத்தி கொலை..!!

Digital Team

Digital Team

Related Posts

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

sexual Harrasement
தமிழ்நாடு

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

school van
தமிழ்நாடு

பள்ளி வேன் மோதி; சிறுவன் தலை நசுங்கி பலி!

TNPSC
தமிழ்நாடு

சர்ச்சையைக் கிளப்பி டிஎன்பிஎஸ்சி விளம்பரம்; உண்மை நிலவரம் என்ன?

தமிழ்நாடு

மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த பப்ஜி; பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

Kanchipuram
தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

Next Post

இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேர் அமெரிக்காவில் கடத்தி கொலை..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

sexual Harrasement

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

KKR

KKR New Captain: கேகேஆர்-க்கு புதிய கேப்டன் நியமனம் – கம்பீருக்குப் பிறகு மூன்றாவது கேப்டன்!

வினையான விளையாட்டு; 2 மாத குழந்தையை கொன்ற சிறுமிகள்!

Trending News

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

sexual Harrasement

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

KKR

KKR New Captain: கேகேஆர்-க்கு புதிய கேப்டன் நியமனம் – கம்பீருக்குப் பிறகு மூன்றாவது கேப்டன்!

வினையான விளையாட்டு; 2 மாத குழந்தையை கொன்ற சிறுமிகள்!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.