Dharma

Dharma

தொடர்ந்து இடிக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தின் வீடுகள்.. ஆளூம் பாஜக அரசு செய்யும் அட்டூழியம்..!

ஹரியாணா நூஹ் என்ற இடத்தில் உள்ள சகாரா விடுதி மாடியில் இருந்து சிலர், சென்றிருந்த விஸ்வ இந்து பரிசத் ஊர்வலம் மீது கல் எறிந்தார்கள் என்று கூறி,...

எதிர் கட்சிகள் தொடர் அமளியின் இடையே நிறைவேற்றப்பட்ட மசோதா..!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...

தலைக்கேறிய மதுபோதை.. தூங்கிக்கொண்டிருந்த குழந்தயை தூக்கி அடித்த கொடூரம்..!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (25). மனைவி அஞ்சலி (23). இவர்களுக்கு ரூத் (6), சமீரா (4) மற்றும் கங்கோத்திரி (2 மாதம்) ஆகிய...

கத்திரி வெயில் மீண்டும் ஆரம்பரமா..? இரண்டு நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்கனும்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு  முழுவதும் கடும் வெயில்...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கர்ப்பிணிகள்: மருத்துவத்துறை அமைச்சர் வார்னிங்..!

14 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களும், 72 ஆயிரம் குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திர தனுஷ் திட்டத்தை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்...

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!

  தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இரண்டாவது மாடியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மேல் அமைந்துள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி.. அசாம்பவிதமாக கவுன்சிலர் பலி..!

கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் மயங்கி...

இரண்டு வேலை பூஜை.. ரஜினிக்கு கோவில் கட்டி தீவிரமாக வழிபடும் ரசிகர்..!

  மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அந்த பகுதியில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வருகிறார்.  அவர் ரஜினியின் தீவிர ரசிகராக வாழ்ந்து...

பல காலமாக கோரிக்கை வைக்கும் மீனவர்கள்… இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்…!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - அமலிநகர் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு பால அமைக்கப்படாத கண்டித்து மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்...

சிறுவனை குதறி எடுத்த வெறிநாய்.. வைரலாகும் சிசிடிவி..!

ஈரோடு மாவட்டத்தில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள டானாபுதூரில் தனலட்சுமி என்பவரை கடித்த அந்த...

Page 81 of 85 1 80 81 82 85
  • Trending
  • Comments
  • Latest

Trending News