க்ரைம்

மதுபோதை இளைஞர் அடித்துக் கொலை.. ஆற்றுபாலத்தின் கீழ் அதிர்ச்சி..!

பழனி அருகே ஆற்றுபாலத்தில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவா...

போதையில் தள்ளாடிக் கொண்டே கோவில் உண்டியலை உடைத்த பலே திருடன்.. பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிய பகீர் சம்பவம்..!

ஆம்பூரில் மதுபோதையில் கோயிலுக்குள் நுழைந்து கல்லால் உண்டியலை உடைக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஶ்ரீ நாகலம்மன்...

அதிமுக திமுக பிரமுகர்கள் கொலை.. அடுத்தடுத்த என்கவுண்டரில் 3 ரவுடிகள் சுட்டுக்கொலை..!

சென்னை அடுத்த செங்குன்றம் சோழவரம் அருகே போலீசாரால் 2 ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.  சென்னை சோழவரம் அருகே பிரபல ரவுடி கூலிப்படை தலைவராக செயல்பட்டு...

”வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”.. கணவர் வார்த்தையை நம்பி ஏமாந்த மனைவி.. திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு..!

கணவன் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதில் மாமியார் மருந்து குடித்து அரசு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்...

கஞ்சா கடத்திய பைக் ரைடர்ஸ்..!! போலீசில் சிக்கியது எப்படி..? வெளிவந்த பகிரங்க தகவல்கள்..!!

கஞ்சா கடத்திய பைக் ரைடர்ஸ்..!! போலீசில் சிக்கியது எப்படி..? வெளிவந்த பகிரங்க தகவல்கள்..!!     கடந்த  சில  மாதங்களாக  போலீசில்  பிடிபடாமல் சிலர்  கஞ்சா  விற்பனை ...

திருமணத்திற்காக மண்டபம் பார்க்க போன இடத்துல வருங்கால கணவருடன்..?

திருமணத்திற்காக மண்டபம் பார்க்க போன இடத்துல வருங்கால கணவருடன்..?     காதலித்து  திருமணம்  செய்துகொண்டாலும்.., பெற்றோர்களே  பார்த்து  திருமணம்  செய்து  வைத்தாலும்.., மண்டபம்  முதல்  பந்தியில் ...

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

கரூரில் ஈரோட்டை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் கொலையில் கதிர்வேல் நித்யா தம்பதி சிக்கினர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர்...

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

கமலஹாசன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வந்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் 'ராஜ்கமல்...

இனி பிராங்க் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு பீதி இருக்கும்…!!

இனி பிராங்க் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு பீதி இருக்கும்...!!   யுடியூபர்ஸ்  பலரும்  சேனலை  முன்னிலை  படுத்துவதற்காக  மக்களை  பிராங்க்  செய்வது  வழக்கம் ஒரு  சில  பிராங்க்...

காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..?

காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..? எங்கள் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் எங்கள் உறவினர்கள் எங்களை வெட்டிக்கொள்வோம் என எச்சரித்துள்ளனர் எனவே...

  • Trending
  • Comments
  • Latest

Trending News