Thursday, November 30, 2023
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

அதிமுக திமுக பிரமுகர்கள் கொலை.. அடுத்தடுத்த என்கவுண்டரில் 3 ரவுடிகள் சுட்டுக்கொலை..!

October 13, 2023

Loading

சென்னை அடுத்த செங்குன்றம் சோழவரம் அருகே போலீசாரால் 2 ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர். 

சென்னை சோழவரம் அருகே பிரபல ரவுடி கூலிப்படை தலைவராக செயல்பட்டு வந்த முத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளியான நாயர் சதீஷ் என்கிற சதீஷ் ஆகிய இருவரையும் சென்னை பெருநகர ஆவடி காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளான என்கிற இடத்தில் போலீசார் இருவரை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

என்கவுண்டர் விவகாரம் குறித்து முதற்கட்ட போலீசார் விசாரணையில், சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கடத்தல் கொலை வழக்கு, மற்றும் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கடத்தல் கொலை ஆகிய வழக்குகளில் உள்ளிட்ட முக்கிய கொலை வழக்குகளில் மூளை காரணமாக செயல்பாட்டு கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டவர் முத்து சரவணன். மேலும் சமீபத்தில் நடந்த சோழவரம் அதிமுக பெருமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் சோழவரம் போலீசார் தனிப்படை அமைத்து முத்து சரவணன் தீவிரமாக தேடி வந்தனர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: முழு விவரம்... |  Tamil News 2 Rowdy's encounter near chennai

இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் முத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளி நாயர் சதிஷ் ஆகியோர்கள் டெல்லியில் தலைமறைவாக இருந்து அங்கும் முக்கிய பிரமுகரை கடத்தி கொலை செய்ய இவர்கள் வந்து இருக்க கூடும் என தனிப்படை போலீசார்க்கு சந்தேகத்தின் பேரில் தெரியவந்துள்ளது.

பின்னர் தனிப்படை போலீசார் டெல்லிக்கு சென்று அவர்கள் வைத்து இருந்த செல் போன் டிராக்கிங் மூலம் பதுங்கி உள்ள இடத்தை நோட்டம் இட்டு லாட்ஜில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் துப்பாக்கி முனையில் அங்கேயே கைது செய்தனர்.

பின்னர் இந்த நிலையில் இருவரையும் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சென்னை சோழவரம் அருகே பூதூர் பகுதியில் இரண்டு ரவுடிகளும் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது இரு ரவுடிகள் ஒரு போலீஸாரின் துப்பாக்கி எடுத்து 3 போலீசாரை ரவுடிகள் சுட்டு தப்பிக்க முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது மேலும் இதனால் அதிர்ச்சடைந்த போலீசார் மற்றொரு துப்பாக்கி எடுத்து தற்காப்புக்காக இரண்டு கடத்தல் ரவுடிகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர் பின்னர் சம்பவ இடத்திலேயே இரு ரவுடிகளும் உயிரிழந்தனர்.

Police Encounter News, Photos, Videos, Update, Police Encounter செய்திகள்

ADVERTISEMENT

முத்து சரவணன் மற்றும் நாயர் சதீஷ் ஆகிய இரு உடலை போலீசார் கைப்பற்றி அரசு ஸ்டாலி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு ரவுடிகளும் தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களையும் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

இரு ரவுடிகள் மீதும் 20க்கும் மேற்பட்ட முக்கிய வழக்குகளான ஆட்கடத்தல் , கொலை,கொலை முயற்சி, பணம் பறிப்பு ஆகிய முக்கிய வழக்குகள் சென்னை,தாம்பரம், ஆவடி ஆகிய காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் இருவரின் முக்கிய கூட்டாளியாக கருதப்படும் தணிகா ரவுடியை செங்கல்பட்டு போலீசாரால் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

இதில் தணிகா (எ) ரவுடிக்கு கை மற்றும் கால்களில் காயம் அடைந்து தற்போது அதே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் கூட்டாளியாக இருந்து கொண்டு மடிப்பாக்கம் திமுக மாவட்ட செயலாளர் செல்வம் கடத்தி சென்று கொலை வழக்கு மற்றும் சோழவரம் அதிமுக பிரமுகர் பார்த்திபன் என்பவரையும் கடத்தி சென்று கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்குகளில் மேலும் உள்ள ரவுடிகளை பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகளும் என்கவுண்டில் சுட்டுக் கொல்லப்பட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் ஒரு ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவத்தில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நாளில் 3 ரவுடிகளையும் ஒரே நேரத்தில் என்கவுண்டர் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

Tags: 3 ரவுடிகள் கொலைஎன்கவுண்டரில் சுட்டுக் கொலைசோழவரம்
ADVERTISEMENT
Previous Post

”காவிரி நீர் விவகாரம்’’.. புது அப்டேட் கொடுத்த அமைச்சர்..!

Next Post

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொல்லும் பிரதமர் மோடி.. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு..!

Related Posts

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!!!

தமிழ்நாடு

காரைக்கால் அருகே பட்டினச்சேரியில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்…

தமிழ்நாடு

கோவையில் கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது

Next Post

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொல்லும் பிரதமர் மோடி.. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு..!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு…

புதுக்கோட்டையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!!!

நீலகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது… 

காரைக்கால் அருகே பட்டினச்சேரியில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்…

Trending News

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு…

புதுக்கோட்டையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!!!

நீலகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது… 

காரைக்கால் அருகே பட்டினச்சேரியில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்…

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.