Thursday, November 30, 2023
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

September 24, 2023

Loading

கமலஹாசன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வந்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பெயரில் நடிகர்-நடிகைகள் தேவை என்றும், ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ‘இன்ஸ்டாகிராம்’சமூக ஊடகத்தில்
விளம்பரம் வெளியானது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இதை நம்பி விண்ணப்பித்தவர்களிடம் ‘டிஜிட்டல்’ முறையில் பணம் பெறப்பட்டது.
ஆனால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் போனதால் பணத்தை இழந்தவர்கள் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடர்புக் கொண்டனர்.

அப்போது தான், கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி விளம்பரம் கொடுத்து மிகப்பெரிய பணமோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆக.1-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது குறித்து தேடிவந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுதாகரன் (26), புகழேந்தி (20) ஆகிய 2 பேரையும் வெள்ளிக்கிழமையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய 3
கைப்பேசிகள், ஒரு லேப்டாப், ஆகியவை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில் 40 பேரிடம் மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டனர். இருவரும் திரைப்பட வாய்ப்பு தேடும் இளைஞர்கள், இளம்பெண்களை குறி வைத்து இந்த மோசடியை செய்து  வந்துள்ளனர் என்பதும் தற்போது 40 பேரிடம் இருந்து இதுவரை . ரூ.10 லட்சம் வரை இருவரும் பண மோசடி செய்துள்ளனர் என்பதும் புதிய சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றி கொண்டனர் மேலும் இதில் 13 சிம் கார்டுகளை
அழித்துள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே திருப்பூர், அடையாறு, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 3 மோசடி வழக்குகள் பதிவு ஆகி உள்ளது. இரு மோசடி நபர்களையும் சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்கமல்ஹாசன்கமல்ஹாசன் நிறுவனத்தின் பெயரில் மோசடி
ADVERTISEMENT
Previous Post

இப்படியெல்லாம்  கூட  ஸ்மார்ட் போன் இருக்கா..? 

Next Post

சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செய்த வைகோ..!

Related Posts

க்ரைம்

கொடநாடு கொலை  வழக்கில்  திடீர்  திருப்பம்..!!  சிக்கிய  3  ஆசாமிகள்..!!

க்ரைம்

காதலர்கள் தற்கொலை..!! காரணம் குறித்து வெளி வந்த பகீர் தகவல்..!!

க்ரைம்

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Next Post

சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செய்த வைகோ..!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு…

புதுக்கோட்டையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!!!

நீலகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது… 

காரைக்கால் அருகே பட்டினச்சேரியில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்…

Trending News

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு…

புதுக்கோட்டையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!!!

நீலகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நடைபெற்றது… 

காரைக்கால் அருகே பட்டினச்சேரியில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்…

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.