தமிழ்நாடு

கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு…!!

கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ்...

இதனை நினைத்து பார்க்கவே உடலும், உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது – முதல்வர் வேதனை…!!

திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அருகே இன்று(மார்ச்.10) நடைபெற்ற சாலை விபத்தில்...

திமுக எம்பி என்.ஆர். இளங்கோவின் மகன் விபத்தில் பலி…!!

புதுச்சேரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ்(22)....

126வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை…!!

சென்னையில் 126வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து...

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென் மாவட்டங்களில் இன்று(மார்ச்.09) மிதமான மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் தமிழகம்...

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி : சமையல் எண்ணெய் விலை லிட்டர் ரூ. 40 ஆக உயர்வு…!!

உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலியாக சமையல் எண்ணெய் வில்லை லிட்டருக்கு ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, இந்தியாவில் பல பொருட்களின்...

30 ஆண்டுகள் சிறை வாசம்: முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்…!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு ராஜீவ் கொலை...

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை – அமைச்சர் தகவல்…!!

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய...

அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகள் மீட்க தனி குழு அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகள் மீட்க தனி குழு அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகளை மீட்க...

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா...

  • Trending
  • Comments
  • Latest

Trending News