தமிழ்நாடு

32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து இன்று(மார்ச்.15) ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழ்த்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…!!

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி: தமிழக அரசு…!!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்திருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.இந்த...

தமிழர்களை அதிகாரம் பொருந்திய இடங்களில் அமர வைத்தது திமுக ஆட்சி தான் : முதல்வர் பெருமிதம்…!!

தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின்...

நியூட்ரினோ திட்டம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!!

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை...

வன உயிரின நலவாரியக் குழுவை உடனே அமைக்க வேண்டும்! வைகோ வேண்டுகோள்.!

தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திட வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது : அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை...

சினிமாவையே மிஞ்சிய தாய்மாமன் உறவு…உறவின் மேன்மையைக் கூறிய காதணி விழா

இறந்த தாய்மாமனின் உருவச்சிலையின் மடியில் அமரவைத்து காதணி விழா நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டி. இவரது மனைவி...

பிறந்தநாளுக்கு அண்ணன் வராத விரக்தி… தங்கை எடுத்த விபரீத முடிவு…!!

பெரும்பாக்கத்தில் தனது பிறந்தநாள் அன்று அண்ணன் வராததால் 10ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னையை அடுத்த...

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் : முதல்வர் பெருமிதம்…!!

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி புழல் நாராயணனின் இல்லத்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News