தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள்.. போலீசார் தடுத்து நிறுத்தம்..!
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு...






















