தமிழ்நாடு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்..!!

கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காவல் துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அதில் 13 பேர்  கொல்லப்பட்டனர்....

துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை..! ரூ.2 லட்சம் நிதி வழங்கிய முதலமைச்சர்..!

கடந்த வாரம் காரைக்காலில் இருந்து கடலில் தங்கி மீனவர்கள் மீன் பிடிப்பதாற்காக  பத்து மீனவர்கள் கடலுக்குள் சென்றிருந்தனர். இந்நிலையில்  கோடியக்கரை - ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல்...

குடிகாரர்களால் கூட இருப்பவர்களுக்கும் அபராதம் தமிழக அரசு டுவிஸ்ட்

அவசர கால சேவைகளுக்கு மிகவும் அவசியமான வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு செல்வதுதான் முறை. இருப்பினும்  சிலர் வழிவிடாமல் செல்வதால் பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது.அதனை...

ஊர்ந்து ஊர்ந்து பதவிகளை பெற்றவர் யார்..! ஓ.பி.எஸ். கடும் சாடல்..!!

நேற்று எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ். தி.மு.க.வின் பி டீம் போன்று செயல்படுகிறார் என்றும்  ஓ.பி.எஸ் மற்றும் முதல்வரரம் அரை மணி நேரம் சந்தித்து பேசினார்...

வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி

சட்டப்பேரவையில் பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் சுந்தர், வாலாஜாபாத் அருகே புதிய கலை அறிவியல் கல்லூரியில் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்த்து...

தமிழக சட்டபேரவை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்துக்காக  பரந்தூர், மேலேரி, நாகப்பட்டு என 13 கிராமங்களில்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் வரலாற்றின் ஒரு கரும்புள்ளி – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிழத்தனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து...

சபாநாயகர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நேற்று காலை நடந்த சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் இ.பி.எஸ்.ம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. இக்கடிதத்தை சபாநாயகர்...

அட்டகாசம் செய்யும் மாணவர்கள்..!! அடக்க முடியாமல் தவிக்கும் நடத்துனர்கள்..!!

சென்னையில் கோயம்பேடு முதல் பாரிமுனை வரை செல்லும் பேருந்ததின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள். சென்னையில்மாணவர்கள் தொடர்ந்து இந்த மாதிரியான...

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்ட சபை பொதுக்கூட்டம் நேற்று கூடிய நிலையில் இன்று 2ஆம் நாள் சட்டசபை கூடியது. இதில் இ.பி.எஸ். தரப்பில் சபாநாயகருக்கு ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News