தமிழ்நாடு

அப்துல் கலாம் வழியில்… தனது சொந்த செலவில் வறண்ட நிலத்தை பசுமையாக்கும் நபர்..!

வறண்ட பஞ்சாயத்தை பசுமையாக்க சொந்த செலவில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் பலன் தரும் பலவகையிலான மரக்கன்றுகளை நட்டு அசத்தி வரும் நங்கைமொழி ஊராட்சி தலைவர் விஜயராஜ்க்கு...

நள்ளிரவில் திருச்சியில் பரப்பரப்பு! புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. யார் காரணம்?

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் இந்திய அளவில் முக்கிய...

தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்..!! காஞ்சி கலெக்டரின் அறிக்கை..!!

தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்..!! காஞ்சி கலெக்டரின் அறிக்கை..!! காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் "கலைச்செல்வி மோகன்" வெளியிட்டுள்ள அறிக்கையில் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக 100 சிறப்பு...

குறைந்தது தக்காளி விலை..!! இன்று ஒரு கிலோ தக்காளி..?

குறைந்தது தக்காளி விலை..!! இன்று ஒரு கிலோ தக்காளி..?   தங்கம் விலை குறைந்தாலும் தக்காளி விலை குறையாது போல் இருக்கிறது என சொல்லும் வகையில் தக்காளி...

சேலம்  ஆத்தூர் தூய்மை  பணியாளர்கள் போராட்டம்..!! நகராட்சி  அலுவலகம் முன் முற்றுகை..!!

சேலம்  ஆத்தூர் தூய்மை  பணியாளர்கள் போராட்டம்..!! நகராட்சி  அலுவலகம் முன் முற்றுகை..!! ஆத்தூர் அருகே நரசிங்க புரம் நகராட்சியில் பணியாற்றி  வந்த  ஒப்பந்த  தூய்மை பணியாளர்கள்  71...

தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பா..!! போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை செய்யப்படும் தக்காளி..!!

தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பா..!! போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை செய்யப்படும் தக்காளி..!! தொடர்ந்து குறையாமல் உயர்ந்து வரும் தங்கத்திற்கு நிகராக தக்காளி இன்று உச்சத்தில் நிற்கிறது. தக்காளி விலை...

வங்கக்கடலில்  காற்றழுத்த  தாழ்வு  மண்டலம்..! வ.உ.சி துறைமுகத்தில்  ஒன்றாம்  எண் புயல்  எச்சரிக்கை..!!

வங்கக்கடலில்  காற்றழுத்த  தாழ்வு  மண்டலம்..! வ.உ.சி துறைமுகத்தில்  ஒன்றாம்  எண் புயல்  எச்சரிக்கை..!!  வட கிழக்கு   வங்ககடல்   பகுதியில்   உருவாகியுள்ள   காற்றழுத்த   தாழ்வு   மண்டலம்   காரணமாக   இந்திய ...

சாம்பாருக்குள் பிளாஸ்டிக் பாக்கெட்..!! சென்னை பிரபலமான ஹோட்டலில் ஏற்பட்ட சம்பவம்..!!

சாம்பாருக்குள் பிளாஸ்டிக் பாக்கெட்..!! சென்னை பிரபலமான ஹோட்டலில் ஏற்பட்ட சம்பவம்..!!   சென்னை தியாகராய நகர் பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் உள்ள பிரபலமான விருதுநகர் அய்யனார் செட்டிநாடு...

பொன்னேரியில் திடீர்  சாலை மறியல்..!! பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை..!!

பொன்னேரியில் திடீர்  சாலை மறியல்..!! பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை..!!   திருவள்ளூர்     மாவட்டம்,   நாலூர்   ஊராட்சியில்    பத்தாண்டு  களுக்கு   மேலாக  சாலை   பழுதாகி ...

வேலூர் ஜெங்குமூர் கிராமத்தில் ஏழு காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் சேதம்..!! வேதனையில் விவசாயிகள் 

வேலூர் ஜெங்குமூர் கிராமத்தில் ஏழு காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் சேதம்..!! வேதனையில் விவசாயிகள்  ஜெங்குமூர் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை...

  • Trending
  • Comments
  • Latest

Trending News