காலவரையற்றப் போராட்டம்… முதல்வரின் மாநாடும் புறக்கணிப்பு.. நிறைவேறுமா மீனவர்களின் கோரிக்கை..!
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி...






















