தமிழ்நாடு

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்த...

“சோளிங்கர்-அரசு மதுபான கடைகளை அகற்ற கோரி  தீர்மானம்” 

"சோளிங்கர்-அரசு மதுபான கடைகளை அகற்ற கோரி  தீர்மானம்"  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் மதுபான கடைகளை அகற்ற கோரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சோளிங்கர்...

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்!

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்! மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை கட்டப்பட்ட பொதுகழிப்பறை கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்....

கோயம்பேட்டில்  முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும்…

கோயம்பேட்டில்  முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும்... அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க...

 நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்தவருக்கு வலை வீச்சு…

நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்தவருக்கு வலை வீச்சு... திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய...

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் குழந்தையுடன் பெற்றோர்கள் சாலை மறியல்!!

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் குழந்தையுடன் பெற்றோர்கள் சாலை மறியல்!! திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் குழந்தையுடன் சிகிச்சைக்காக வந்த பெற்றோர்கள் சாலை மறியலில்...

தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு 2000 செம்மரக்கன்றுகள்  நடப்பட்டது…

தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு 2000 செம்மரக்கன்றுகள்  நடப்பட்டது... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில்,...

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு…

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு... திருவண்ணாமலை இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை...

செயின்ட் பால்ஸ் பள்ளிகளில் கிறிஸ்மஸ் விழா குடில் திறப்பு விழா

செயின்ட் பால்ஸ் பள்ளிகளில் கிறிஸ்மஸ் விழா குடில் திறப்பு விழா மதுராந்தகம் செயின்ட் பால்ஸ் பள்ளிகளில் கிறிஸ்மஸ் விழாவையொட்டி குடில் திறப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்...

பள்ளிப் பேருந்து ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம்!!!

பள்ளிப் பேருந்து ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம்!!! சாலை பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய, பள்ளிப் பேருந்துகள் ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News