“சோளிங்கர்-அரசு மதுபான கடைகளை அகற்ற கோரி தீர்மானம்”
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் மதுபான கடைகளை அகற்ற கோரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சோளிங்கர் நகரில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் இரண்டையும் வெளியில் கொண்டு செல்ல வேண்டும், சோளிங்கர் பேருந்து நிலையத்தை 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரிதாக்கி பேருந்து நிலையத்தை புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)