மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்!
மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை கட்டப்பட்ட பொதுகழிப்பறை கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒன்றிய நிதி குழு மானியத்தின் கீழ் 11 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பிடம் திறப்புவிழா நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு நவீன பொதுகழிப்பறை கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)