உலகம்

உக்ரைனின் கீவ் நகரில் மீண்டும் விமான தாக்குதல்

உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது...

புடினுடன் பேசத் தயார்:நேட்டோ அமைப்பில் உறுப்பினராக வலியுறுத்த மாட்டேன் – உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு!

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக தொடர்ந்து வலியுறுத்த மாட்டேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அறிவித்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள்...

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் : இந்திய தூதரகம் அறிவிப்பு..!!

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய...

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் – ரஷ்யா எச்சரிக்கை…!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது...

யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை : இன்ஸ்டாகிராமில் இருப்பிடத்தை பதிவிட்ட உக்ரைன் அதிபர்…!!

யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை என உக்ரைன் அதிபர் தனது இன்ஸ்டாகிராமில் இருப்பிடத்தை பதிவிட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர...

இந்தியர்கள் வெளியேற, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக மீண்டும் ரஷ்யா அறிவிப்பு…!!

இந்தியர்கள் வெளியேற, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக மீண்டும் ரஷ்யா அறிவித்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர...

சர்வதேச மகளிர் தினம்: கூகுள் செய்த கௌரவம்..!!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்களின்...

17 நாடுகளை நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்கி : ரஷ்யா அதிரடி அறிவிப்பு…!!

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக 17 நாடுகளை நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்கி ரஷ்யா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி...

ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு…!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது...

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது…!!

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான தனது விசாரணையை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் இன்று(மார்ச்.07) தொடங்கியுள்ளது. கடந்த 24...

  • Trending
  • Comments
  • Latest

Trending News