இந்தியா

ஆலங்கட்டி மழையால் வீடுகள், பள்ளிகள் சேதம்..!! எங்கேன்னு தெரியுமா..!!

இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தில் செவ்வாய் கிழமை பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளது. இது குறித்த தகவலை அந்த...

விபத்துக்குள்ளான பிரதமிரின் சகோதரர் கார்..!! ஐந்து பேருக்கு காயம் என தகவல்..!!

கர்நாடக மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்த பொது எதிர்பாரத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதனால்...

ரயில்களில் தொடரும் வடமாநிலத்தவர்களின் அட்டூழியம்..!! காவல் துறையில் புகாரளித்த பயணிகள்..!!

கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் டிக்கெட் எடுக்க்குள் அமர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்தனர். முன்பதிவு செய்தவர்கள் அளித்த புகாரின்...

ஐசியுவில் நடந்த திருமணம்..!! தாயின் கடைசி ஆசையை நிறைவெற்றிய மகள்…!!

பீகார் மாநிலத்தில் தாயின் கடைசி ஆசையை நிரைவேற்ற தனது திருமணத்தை ஐசியு வார்டிலேயே நடத்திய சம்பவம் அம்மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்திலுள்ள...

வாழ்த்து ,நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர்..!! மோடியுடன் தொலைபேசியில் ஜெலன்ஸ்கி..!!

G20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....

கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடுகள்..!! சுகாதாரத்தை அறிவிப்பு..!!

இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வருட பிறப்பு கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணியுடன் முடிவுக்கு...

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி..!! இதுவே இந்திய அரசியலில் முதன்முறை..!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் டெல்லியை சென்று அடைந்துள்ளதை அடுத்து அங்கிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மற்ற முன்னாள் பிரதமர்களின் நினைவிடத்தில் ராகுல் காந்தி...

குடிகாரர்களுக்கு பெண் கொடுக்காதீங்க..!! ஒன்றிய இணையமைச்சர் கருத்து..!!

மது அருந்துபவர் மற்றும் அதற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என்ற கருத்தை ஒன்றிய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் பகிர்ந்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மது...

சிறுமையை கொன்ற புலி..!! உத்திர பிரதேசத்தில் சோகம்..!!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த அஞ்சனி என்ற சிறுமி வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் அங்கே இருந்த புலி ஒன்று அவரை தாக்கி கொன்றுள்ளது. வனத்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி...

செங்கல் சூலையில் ஏற்பட்ட தீ விபத்து..!! இரங்கல் தெரிவித்த பிரதமர்..!!

பீகாரில் செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News