இந்தியா

என் சகோதரரின் மாண்பை சிதைக்க அரசு கோடி கோடியாக செலவழிக்கிறது..!! பிரியங்கா காந்தி பேச்சு..!!

ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பயணம் உத்திர பிரதேசத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில் என் சகோதரர் ராகுல் காந்தியின் மாண்பை...

எனக்கே பைன் போடறீங்களா..!! போலீசை பழிவாங்கிய இளைஞர்..!!

உத்திரபிரதேசத்தில் குர்பான் அலி என்ற இளைஞர் தன்னை தண்டித்த போலீசாரை பழிவாங்குவதற்காக போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியுள்ளார். தற்போது இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. உதிர்ப்பிரேதச...

குடியரசு தின அணிவகுப்பு..!! தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு..!!

குடியரசு தின விழாவில் நாடாகும் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ள்ளது. மேலும் 16 மாநிலங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடியரசு...

காரில் இழுத்து செல்லப்பட்ட பெண்..!! டெல்லியில் சோகம்..!!

டெல்லி சுல்தான்பூரியில் நள்ளிரவு, 20 வயதுடைய அஞ்சலி என்ற பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க, அவரது வண்டி மீது கார் ஒன்று மோதியது. மோதிய காரின் அடியில்...

ராஜஸ்தானில் தடம்புரண்ட ரயில்..!!நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து..!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை...

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த தன்னார்வலர்…!! பேரிடர் மீட்பு பயிற்சியில் சோகம்..!!

கேரளவில் மத்தனம்திட்டா மாவட்டத்தில் மனிபலா ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை நேற்று நடைபெற்றது.இதில், பினு சோமன் என்ற நபர் தன்னார்வலராக பங்கேற்றார். அப்போது ஆற்று நீரில்...

பாதயாத்திரையில் காரில் செல்ல முடியாது..!! டெல்லி காவல் துறைக்கு ராகுல் விளக்கம்..!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதை யாத்திரையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎப் மற்றும் டெல்லி காவல் துறை புகைரளித்திருந்தனர் அதற்கு ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ்...

பேருந்து மீது மோதிய கார்..!! ஓட்டுனருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் விபத்து..!!

குஜராத் மாநிலத்தில் நவ்சாரி மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அதில் பயணித்த...

விபத்திலிருந்த பண்டிடம் இருந்து திருடிய இளைஞர்கள்..!! உதவியின்றி தவித்த ரிஷாப் பண்ட்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சித்திர வீரரான ரிசப் பண்ட் நேற்று மோசமான விபத்திற்கு உள்ளானார். அப்போது சம்பவ இடத்திலிருந்த சில இளைஞர்கள் அவருக்கு உதவி செய்யாமல்...

இப்படி பனி பொழிந்தால் நான் எப்படி பணிக்கு செல்வேன்…!!  வடமாநிலங்களில் கடும்பனி பொழிவு..!! 

வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப் பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் அதிகரித்து காணப்படும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News