தமிழக கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு..!! மருத்துவர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்..!!
கால்பந்து வீராங்கனை பிரியா கடந்த சில காலமாக கால்வலியால் அவதிபட்டு வந்துள்ளார், ஆகையால் தனது கால்வலியால் கொளத்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கட்டுப்போட்டு மேல் சிகிச்சைக்காக...






















