சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்… !!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம் பல மேடையில் ...
Read moreகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம் பல மேடையில் ...
Read moreமார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் ...
Read moreகேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தளிபரம்பா ...
Read moreவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ...
Read moreஇலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ...
Read moreஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் புறக்கணித்தன. கடந்த 24 ஆம் தேதி ...
Read moreஓடும் பஸ்சில் பீர் குடித்து கும்மாளமிட்ட மாணவிகள் தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் ...
Read more10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2022-23-ஆம் ...
Read moreதமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது ...
Read moreவண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயது பெண் வெள்ளைப் புலி, உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த, வண்டலூரில் உள்ள அறிஞர் ...
Read moreMadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.
RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com
For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com
© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.
© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.