Tuesday, January 31, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

ஓடும் பஸ்சில் பீர் குடித்து மாணவிகள் கும்மாளம்….. பள்ளிக்கல்வித்துறை விசாரணை…!!

March 24, 2022

RelatedPosts

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்-  வைகோ வலியுறுத்தல்

ஓடும் பஸ்சில் பீர் குடித்து கும்மாளமிட்ட மாணவிகள் தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரசு பஸ்சில் அரசு பள்ளி சீருடையுடன் ஒரு பீரை 3 மாணவிகள் மாறி, மாறி குடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.

34 வினாடிகள் உள்ள இந்த வீடியோ காட்சியில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெளிவாக தெரிகிறது. மேலும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர். இந்த காட்சியை மாணவி ஒருவரே வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பீர் குடித்து பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவிகளை தனித்தனியாக அழைத்து அறிவுரை கூறி எச்சரிக்க திட்டமிட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளியிலும் ஆசிரியர்கள் தனியாக விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க அந்தந்த ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்த்தால் ஊருக்கு பயந்தும், சக உறவினர்களுக்கு பயந்தும் மாணவ, மாணவியர் ஒழுங்காக படிப்பார்கள் என்றும், அரசின் இலவச பஸ் பாஸ் தான் இருக்கே என்ற ஒரு காரணத்தால் ஊரு விட்டு ஊரு வந்து படிப்பதால் தம்மை யாரும் கண்டுக்கொள்ளமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், பள்ளி கல்வி துறையில் சில கடுமையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Tags: #school#tamilnadu#tngovt
ADVERTISEMENT
Previous Post

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

Next Post

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியாவின் வரைவு தீர்மானம் தோல்வி – இந்தியா புறக்கணிப்பு…!!

Digital Team

Digital Team

Related Posts

தமிழ்நாடு

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

Latest News

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Latest News

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்-  வைகோ வலியுறுத்தல்

Latest News

அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக்  கட்டடம் – முதலமைச்சர் திறந்து  வைப்பு…

தமிழ்நாடு

சீமைக்கருவேல மர அகற்ற உத்தரவு- அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

டிரெண்டிங்

கொடநாடு எஸ்டேட்  வழக்கு – பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு  உதகை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைப்பு

Next Post

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியாவின் வரைவு தீர்மானம் தோல்வி - இந்தியா புறக்கணிப்பு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Trending News

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.