பயிா்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை அழிக்க நடவடிக்கை தேவை..!! மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கோரிக்கை..!!
தமிழகத்தில் விவசாய பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து துரை வைக மதிமுக தலைமை நிலையச் ...
Read more






















