Tag: #murder

பட்டப்பகலில் இளைஞர் ஓட, ஓட விரட்டிக்கொலை; ஒசூரில் பரபரப்பு!

ஓசூரில் பட்டப் பகலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ...

Read more

வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் தான் குறி… சைக்கோ இளைஞரை குறிவைத்து பிடித்த காவல்துறை!

மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளயடித்து சென்ற நபரை ஆதம்பாக்கம் போலிசார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்த 81 ...

Read more

குடிபோதையில் தகராறு; டிரைவர் கல்லால் அடித்துக் கொலை!

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டி தகராறு,வேன் டிரைவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப் ...

Read more

குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற நர்ஸ்; கிணற்றில் வீசி கொடூரம்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான சூர்யா சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட ...

Read more

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை; 2 மணி நேரத்தில் காவல்துறை அதிரடி நடவடிக்கை!

விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் இரண்டு மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த தரணி(வயது ...

Read more

தனியாக இருந்த பெண்  கொலை – நகை திருட்டு..!!  அதிர்ச்சியில் திருச்சி மக்கள்..!

திருச்சி அருகே  வீட்டில் தனியாக இருந்த  பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு,  வீட்டிலிருந்த நகைகளை திருடி சென்ற சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம்,  முத்தரசநல்லூர் பகுதியில் ...

Read more

சிறுநீர் கழித்ததால் தட்டி கேட்டதில் கோபம்..!! துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கோட் என்ற கிராமத்தில் பிந்து சர்மா என்ற நபர் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததால் விகாஷ் சிங் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கோவமடைந்த ...

Read more

மாட்டிகொண்ட மருமகன் -முன்னாள் அமைச்சர் மஸ்தான் மரண வழக்கில் அதிர்ச்சி தகவல்..!!

முன்னாள் அமைச்சர் மஸ்தான் மரண வழக்கில் அவரது உறவினர் இம்ரான் கூலிப்டையினரை வைத்து கொடூரமாக கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மாஸ்தான் அவரது ...

Read more

திருத்தணி  அருகே  இளநீர் பறித்தவர்களை தட்டி கேட்டவர்  வெட்டி கொலை…!!  மகன் கண்முன்னே  தந்தை  உயிரழப்பு..!!

திருத்தணி கிழவணம் கிராமத்தில் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாளராக பணியாற்றி வருகிறார். கராத்தே மாஸ்டரான இவர்,  தன் நிலத்தில் உள்ள ...

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ...

Read more
Page 11 of 11 1 10 11
  • Trending
  • Comments
  • Latest

Trending News