Tag: #india

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்தான் பஹால்காம் தாக்குதலை நடத்தியுள்ளார்… அதிர்ச்சித் தகவல்கள்

ஜம்மு காஷ்மீர் பஹால்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஹாசிம் மூசா என்ற பாகிஸ்தானி. இவர், பாகிஸ்தான் ...

Read more

பாகிஸ்தான் ராணுவத்தில் நடக்கும் அந்த சம்பவம்… உண்மையா?

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் ...

Read more

பாகிஸ்தானை 4 நாடுகளாக உடைக்க திட்டம்… பெயர் என்ன தெரியுமா?

2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில் ...

Read more

‘ரேஷன் கார்டு, பான், ஆதார் எல்லாம் இருக்கு, நான் ஏன் பாகிஸ்தான் போகனும்?’- 72 வயது பெண் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற ...

Read more

காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்

ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில்  பெண் ...

Read more

வெளியேறும் பாகிஸ்தானியர்கள்… மெடிக்கல் விசாவில் வந்தவர்களுக்கு சலுகை?

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் இரு ...

Read more

சிந்து நதியை நிறுத்த முடியுமா…அவ்வளவு எளிதான காரியமா?

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ...

Read more

டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக்குடன் சென்ற அதிகாரி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தூதரகத்தை மூட இந்தியா உத்தவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய ...

Read more

ஆயுதத்தை நம்பும் பாகிஸ்தானுக்கு , ஆயுதமில்லாத பதிலடி : சிந்து நதி தடைபட்டால் என்ன ஆகும்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிர் இழந்தனர். இதை அடுத்து மத்திய அரசு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி ...

Read more

காஷ்மீர் :இந்துக்களா? என்று உறுதி செய்து கொன்ற கொடூரம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை ...

Read more
Page 1 of 18 1 2 18
  • Trending
  • Comments
  • Latest

Trending News