ADVERTISEMENT
கர்ப்பம் தரித்திருப்பதிற்கான அறிகுறிகள்..
கர்ப்பம் தரித்தவர்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும். சமைக்கும் போது வரும் வாசனையும் அதிக நறுமணத்தை அவர்களுக்கு தரும்.
வழக்கமாக வரும் சிறுநீரை விட கர்பமாக இருப்பவர்களுக்கு அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு இருக்கும்.
இரவு நேரங்களிலும் அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடும்.
உடல் சோர்வு வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.
நாள் முழுக்க பசி உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் சாப்பிட முடியாது.
பார்க்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட தோன்றும். ஆனால் நமக்கு ஏற்கனவே பிடித்த உணவுகளின் மீது வெறுப்பு உண்டாகும்.
கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக விரிய தொடங்கும். இதனால் வயிற்றில் ஒருவிதமான வலி அடிக்கடி உண்டாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)