க்ரைம்

கொடூரத்தின் உச்சம்.. நாய் ஏவி விட்டும், கல்லால் அடித்தும் தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல்..!

வீட்டின் அருகே தலித் மக்கள் இருப்பதை பொறுத்துக் கொள்ளாத ஆதிக்க சாதிய குடும்பத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை...

வடநாட்டு குழந்தையை கடத்திய தம்பதி.. துரிதமாக நடவடிக்கை எடுத்த போலீசார்..!

சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் காவல்துறை கண்டுபிடித்தனர்.  ஒடிசாவில் இருந்து நேற்று இரவு குழந்தையுடன் வந்த தம்பதி நந்தினி கண்காகர் – லங்கேஸ்வர்...

பக்கவாக ப்ளாண் போட்டு பணத்தை ஆட்டைய போட்ட பலே கில்லாடி.. தலைமறைவான மோசடிக்காரனை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்..!

கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டி கொண்டு தலைமறைவாக இருந்தவனை பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சென்னையில் தேடி கண்டுபிடித்து...

காதலிக்க மறுத்த அக்கா மகள்.. கொடூரமாக கழுத்தறுத்த தாய் மாமன்..!

நாட்றம்பள்ளி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த கொடூரமான தாய்மாமன் கைது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்துதியர்...

வேஷ்டிக்கு லஞ்சம் வாங்கிய கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்க ஊழியர்.. கையும் களவுமாக கைது செய்த போலீஸ்..!

ராசிபுரம் அருகே தொடக்க பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் வேஷ்டி ஒன்றிற்கு 5 ரூபாய் லஞ்சம் கேட்டு 3000 லஞ்சம்...

படுகொலைக்கு தள்ளப்பட்ட பணப் பிரச்சினை.. நடுரோட்டில் பகீர் சம்பவம்..!

ராயப்பேட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பட்ட பகலில் பட்டாகத்தியால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டை...

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை..?  எதிர்க்கும் வன அதிகாரி…

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை..?  எதிர்க்கும் வன அதிகாரி...       வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த வன அதிகாரி சிதம்பரம்...

பரபரப்பு.. நடு ரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை..!

நீதிமன்றத்தில் ஆஜாராகி கையெழுத்திட்டு வீடு திரும்பிய இளைஞரை ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பாடி பகுதியை சேர்ந்த சரண் என்கிற...

கொடூரம்.. மாற்று சமூகத்தினரை காதலித்த மகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தந்தை..!

மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதல் செய்ததால் பெற்ற மகளையே தந்தை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி...

  • Trending
  • Comments
  • Latest

Trending News