தமிழ்நாடு

8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது – நிதியமைச்சர் தகவல்…!!

8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது…புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை...

சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்வு…!!

சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் வசூலிக்கப்படுகிறது....

உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும்: அமைச்சர் பொன்முடி

உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல் பாட...

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

தமிழகம் உலகிற்கு முன் உதாரணமாக உள்ளது : அமைச்சர் பெருமிதம்….!!

மருத்துவத்துறையில் தமிழகம் கியூபா போல் உலகிற்கு முன் உதாரணமாக இருக்கும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டையில்...

திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்..!!

திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு...

பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தினால் இடைநீக்கம்

காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவலர்கள்...

சென்னை அண்ணா நகரில் தீ விபத்து…!!

சென்னை அண்ணாநகரில் தனியார் வங்கி மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூவில் உள்ள 5...

ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை..!!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கொலை வழக்கு உள்பட 30-க்கும் மேற்பட்ட...

  • Trending
  • Comments
  • Latest

Trending News