தமிழ்நாடு

அதானி குழுமத்தின் தில்லுமுல்லு பற்றி ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும்- வைகோ வலியுறுத்தல் 

பங்குச்சந்தையில் அதானி குழுமம் 17 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த புகார் குறித்து ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான...

கலைஞர் பேனா சிலை – சீமானுக்கு சேகர்பாபு பதிலடி

கலைஞரின் பேனா சிலையை  சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரரேஸ்வரர் திருக்கோவிலில்...

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார்

சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கொச்சையான தகவல்களை பரப்பிய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார்...

மின் இணைப்புடம் ஆதார் எண்ணை இணைக்க  கால அவகாசம் –  செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். இதுவரை 2.42 கோடி பேர் மின் எண்ணுடன்...

பள்ளிகளில் மாணவர்களிடம் வேலை வாங்கினால் கடும் நடவடிக்கை – அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார் தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை...

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக சிரமம்  – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழா  சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர்...

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர்  அருகே,  விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே பெண்ணகோணம் கிராமத்தை சேர்ந்த விஜய்...

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து,முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில்...

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்-  வைகோ வலியுறுத்தல்

மணப்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ...

அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக்  கட்டடம் – முதலமைச்சர் திறந்து  வைப்பு…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News