தமிழ்நாடு

Kodaikanal

கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ; நூறு ஏக்கர் மரங்கள் தீயில் கருகி நாசம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை இல்லாத காரணத்தினால் கொடைக்கானலில் உள்ள வனப் பகுதி மற்றும் தரிசு நிலங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது....

corona

மீண்டும் மிரட்டும் கொரோனா… இன்று மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த...

women

மகளிருக்கு மாதம் ரூ.1000 – யார் யாருக்கு கிடைக்க வாய்ப்பு?

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பௌம் என்று தேர்தல் வாக்குருதி அளித்திருந்தது. அந்த வகையில் யார் யாரெல்லாம் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்...

gold

நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி; மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ள நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று சென்னையில் (மார்ச்.14) 22 காரட்...

Minister Ganesh

டூவிலர் மெக்கானிக்குகளுக்கு தனி நலவாரியம் – அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!

மயிலாடுதுறையில் நடைபெற்ற இருசக்கர பழுதுபார்ப்போருக்கான விழாவில் தொழிலாளர்நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்றார். இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க முப்பெரும்விழாவில் அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.  திமுக...

Local holiday

நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த...

மருமகள் நடத்தையில் சந்தேகம்; இரவில் ஈவு, இரக்கமின்றி மாமியார் செய்த கொடூரம்!

விருதாச்சலத்தில் மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியார், மருமகளின் மீது பாத்ரூம் ஆசிட்டை ஊற்றியும், கொசு விரட்டி மருந்தை, வாயில் ஊற்றியும் கொலை செய்ய முற்பட்ட சம்பவம் பரபரப்பை...

Death

தொடரும் அவலம்; துடிதுடிக்க இறந்த விவசாயி!

ஒட்டன்சத்திரம் அருகே சத்திரபட்டியில் காட்டு யானை மிதித்து விவசாயி சௌந்தரராஜன் பலி. சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி...

Accident

திருப்பதியில் இருந்து திரும்பிய போது கோர விபத்து; காரில் பயணித்த மூவர் பலி!

சிங்கப்பூரிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்த கார் மீது ஆயில் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவர்...

anbil mahesh

பள்ளி மாணவன் அடித்துக்கொலை;  அன்பில் மகேஷ் எச்சரிக்கை!

தொட்டியம் அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை ஆசிரியர்கள், அதிகாரிகளை எச்சரிக்கும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News