தமிழ்நாடு

crane

ஆளில்லாமல் நின்ற கிரேன்… அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்!

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி இரண்டு வாகனங்கள் மீது மோதல் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கிருஷ்ணகிரி...

Rain

இந்த 17 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க… அடமழை அடிச்சி வெளுக்குமாம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 25.03.2023:...

தீயில் கருகிய 5 ஆயிரம் கோழிகள்; தருமபுரியில் பரபரப்பு!

அரூர் அருகே இடி இறங்கி கோழி பண்ணை தீப்பிடித்ததில் ஐந்தாயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 50-கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிட்லிங்...

gold

மக்களே தங்கம் வாங்க தயாரா?… இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம்...

மின்னல் தாக்கி பிளஸ் 1 மாணவி பலி…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி பிளஸ் 1 மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை...

Anbil mahesh

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… இனி அடிக்கடி லீவு போட்டால் என்ன ஆகும் தெரியுமா?

பிளஸ் 2 பொது தேர்வு மொழிப்பாட தேர்வு எழுதாத விவகாரம் குறித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக, பா ம க சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின்...

Acid attack

பெண் மீது ஆசிட் வீச்சு; வழக்கறிஞர் உட்பட 4 பேர் படுகாயம் – கோவையில் பரபரப்பு!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்கு வந்த...

arrest

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக இளைஞர்கள் செய்த காரியம்; அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை!

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லா புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த...

Nammakkal

நாமக்கல்லில் பரபரப்பு; படக்கென நோட்டை பிடுங்கிக்கொண்டு… பரபரவென கிளம்பிய ஊராட்சி மன்ற செயலாளர்!

நாமக்கல் மாவட்டம் அரூர் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படாததால் கூட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி...

EVKS

#Breaking கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன் – உடல்நிலை பற்றி எப்படியுள்ளது?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 15ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி...

  • Trending
  • Comments
  • Latest

Trending News