தமிழ்நாடு

chennai corporation

ரோட்டை திரும்ப போடுங்க… ஒப்பந்தராரருக்கு உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையாளர் தலைமையில், பணிகள் பிரிவு இணை ஆணையாளர், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள்...

gold

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி (மார்ச் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின்...

ATM

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கேகே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி( DBS) ஏடிஎம்...

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு நீதி வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை...

sexual Harrasement

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமியுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டு திருமண ஆசை காட்டி தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் 23 வயது இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து...

school van

பள்ளி வேன் மோதி; சிறுவன் தலை நசுங்கி பலி!

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அடுத்த மேற்கு ராமாபுரம் சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை...

TNPSC

சர்ச்சையைக் கிளப்பி டிஎன்பிஎஸ்சி விளம்பரம்; உண்மை நிலவரம் என்ன?

காரைக்குடி டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடந்த நில அளவையர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வாகி பணியில் சேர்ந்து வரும் விவகாரம் காரைக்குடி தனியார்...

மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த பப்ஜி; பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியவில்லை என்ற வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி...

Kanchipuram

பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது அப்பகுதியில் பெருஞ்சோகத்தை உருவாக்கியுள்ளது. காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட...

மூடாமல் விட்ட குழி; துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை!

திருப்பத்தூர் அருகே மூடாமல் விட்ட குழியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் பகுதியைச்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News