தமிழ்நாடு

15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனம்-தரங்கம்பாடி

15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனம்-தரங்கம்பாடி தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள 15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்...

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் டீசல் திருட்டு…

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் டீசல் திருட்டு... திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் மர்ம நபர்கள்...

கரூர்- தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பேரணி

கரூர்- தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பேரணி கரூரில் தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர்...

அரியலூரில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி-“அமைச்சர் சிவசங்கர்”

அரியலூரில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி-"அமைச்சர் சிவசங்கர்" அரியலூரில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அரியலூர் மாவட்டம் அரசுமேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளிகளில்...

சாரதா இன்டர்நேஷனல் பள்ளியின் 7ம் ஆண்டு தடகள இறுதி போட்டி…

சாரதா இன்டர்நேஷனல் பள்ளியின் 7ம் ஆண்டு தடகள இறுதி போட்டி... கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாரதா இன்டர்நேஷனல் பள்ளியின் 7ம் ஆண்டு தடகள இறுதி போட்டி நடைபெற்றது....

குண்டும் குழியுமாக உள்ள சாலைய சீரமைக்க கோரிக்கை…

குண்டும் குழியுமாக உள்ள சாலைய சீரமைக்க கோரிக்கை... உதகை மண்டலம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைய சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உதகை நகரில்...

பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம்…

பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம்... மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர்...

“நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம்”

"நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம்" 4 மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தென்மாவட்டங்களில் கனமழை...

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்-தூத்துக்குடி

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்-தூத்துக்குடி தூத்துக்குடி அருகே மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி தட்டப்பாறை...

ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது…

ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News