உலகம்

பணம் கொடுத்து மக்களை வெளியேற்றும் ஜப்பான்..!! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஜப்பானில் அதன் தலைநகரைவிட்டு வெளியேறும் ஒரு ஒருவருக்கும் 1 மில்லியன் யென் வழங்கப்படும் ன்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகநாடுகள்...

மேலும் ஒரு ரஷ்யர் உடல்..!! ஒடிசாவில் தொடரும் மர்மம்..!!

ஒடிசாவில் ஏற்கவே இரண்டு ரசியர்கள் இந்தியாவிற்கு சுற்று பயணமாக வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் விசாரணையில் இருக்கையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த மற்றொருவரின் உடல் சடலமாக கண்டறியபட்டுள்ளது....

அடங்காத வடகொரியா…! அதிகாரிகளுக்கு செக் வைத்த அதிபர்…!!

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஐநாவின் பொருளாதாரத்...

வெளிப்படையாக தரவுகலை பகிரவேண்டும்..!! சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்..!!

கொரோனா பரவல் சீனாவில் மீண்டும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த நாட்டின் கொரோனா பரவல் குறித்தான தகவல்களை முறையாக வெளியிட வேண்டும் என்று உலக...

21 வருடங்கள் கழித்து கிடைத்த வைரமோதிரம்..!! நெகிழ்ச்சியடைந்த தம்பதிகள்..!!

அமேரிக்காவில் நிக் மற்றும் ஷாஹினா ன்ற தம்பதியின் வைர மோதிரம் 21 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களிடமே கிடைத்துள்ளது அந்த தம்பதியை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அமரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில்...

இனி வெளிநாட்டு பயணிகளுக்கு இது கட்டாயம்..!! ஒன்றிய அரசு அறிவிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருன் நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஒன்றிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனாவின் புதிய வகை...

இந்திய மருந்தால் 18 குழந்தைகள் உயிரிழப்பு..!! உஸ்பெகிஸ்தான் அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பேக்கிஸ்தான் சுகாதார துறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்ன் உத்திர பிரதேசத்திலுள்ள நொய்டா நகரில் இருக்கும் நிறுவனத்தால்...

ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு..!! ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி..!!

சுய தொழில் செய்ய விரும்பும் அரசு பணியாளர்களுக்கு பாதி சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு அளித்து ஊக்குவிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த...

102 பேருக்கு தந்தை 568 பேருக்கு தாத்தா..!! மனைவிகளுக்கும் சந்ததிகளுக்கும் அறிவுரை..!!

12 மனைவிகள், 102 பிள்ளைகள் மற்றும் 568 பேரப்பிள்ளைகளை கொண்ட உகாண்டா மாகாணத்தை சேர்ந்த மூஸா என்பவர் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளர். இதனை...

வாழ்த்து ,நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர்..!! மோடியுடன் தொலைபேசியில் ஜெலன்ஸ்கி..!!

G20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....

  • Trending
  • Comments
  • Latest

Trending News