Monday, February 6, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

மேலும் ஒரு ரஷ்யர் உடல்..!! ஒடிசாவில் தொடரும் மர்மம்..!!

January 3, 2023

RelatedPosts

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

நாடாளுமன்றத்தில் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்

ஒடிசாவில் ஏற்கவே இரண்டு ரசியர்கள் இந்தியாவிற்கு சுற்று பயணமாக வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் விசாரணையில் இருக்கையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த மற்றொருவரின் உடல் சடலமாக கண்டறியபட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 3 ரசியர்கள் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் பாவெல் ஆண்டோவ், மற்றும் அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். ராயகடா மாவட்டம் என்பது மலைகள் சூழ்ந்த பிரதேசம் அதுவொரு பழங்குடி மக்கள் பகுதியாகும். அதில் பாவெல் ஆண்டோவ் என்பவர் ரசியா அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர்.

Russian Deaths In Odisha: Russian found dead onboard cargo ship in Odisha, 3rd death of Russian in fortnight | Bhubaneswar News - Times of India

அவர், உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கு எதிராக புதினை விமர்சித்து வந்தார் என்பது குய்ப்பிடத்தக்கது, இந்நிலையில் அவர் தங்கியுர்ந்த விடுதியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அடுத்த சில நாட்களில் அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ்வும் உயிரிழந்தார் இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை வரை எம்.பி.
அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்தது அப்பொழுது கப்பலில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்த மில்யாகோவ் செர்கேய் என்ற நபரின் உடல் அந்த கப்பலில் அதிகாலை 4 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்கையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்படும் ரஷ்யர்களின் தொடர் மரணம் பெரும் சர்ச்சையையும் மற்றும் மர்மத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Tags: #india#worldrussia
ADVERTISEMENT
Previous Post

என் சகோதரரின் மாண்பை சிதைக்க அரசு கோடி கோடியாக செலவழிக்கிறது..!! பிரியங்கா காந்தி பேச்சு..!!

Next Post

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்..!! போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு..!!

Digital Team

Digital Team

Related Posts

இந்தியா

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

Latest News

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

Latest News

நாடாளுமன்றத்தில் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்

அரசியல்

இந்தியா தற்போது சுயசார்பு நாடாக மாறி வருவகிறது-   திரெளபதி முர்மு 

அரசியல்

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்- நிர்மலா சீதாராமன்

Latest News

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

Next Post

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்..!! போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

Trending News

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.