இந்தியா

இந்திய பெண் பைலட்டை பாக். படை பிடித்ததா? உண்மை என்ன?

பஹால்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் மீது போர் விமானங்களை கொண்டு தாக்கியது. இந்தியாவின் போரை கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய...

தோனி , மோகன்லால் போருக்கு போறாங்களா…என்ன காரணம்?

இந்தியா பாகிஸ்தான் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் மற்றொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது, தோனி,மோகன்லால்...

பாகிஸ்தான் ராணுவ தளபதி சிறைபிடிப்பு?

பஹால்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டுள்ளது. பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப்படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் இரு தலைகொள்ளியாக தவிக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான்...

‘நானும் போய் சேர்ந்துருக்கனும்’ – வலியில் கதறும் ஜெய்ஷ் முகமது தலைவர்

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவஹால்பூரில் குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின்...

5 ஜெட்டை சுட்டாங்களாம், வெள்ளைக் கொடி காட்டுனாங்களாம்… ஆதினத்தை மிஞ்சிய பாக். மீடியா

பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் நாடுகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. தாக்குதலால் பாகிஸ்தான் கலங்கி போய் கிடக்கிறது. இருப்பினும், பாகிஸ்தான்...

குங்குமத்தை அழித்தவர்களின் குரல்வளையை நெறித்த இந்தியா… ஹேமர் குண்டு வீச்சு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் 9 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

ஸ்ரீபெரும்புத்தூரில் ஹூண்டாய் கால் வைத்து 29 ஆண்டுகள்… 1.27 கோடி கார்கள் விற்பனை

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் கால் பதித்து 29 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை , 1.27 கோடி கார்களை அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. தென்கொரியாவின் ஹூண்டாய்...

பிரதமர் மோடி ஏப்ரல் 19ம் தேதி ஜம்மு பயணத்தை ரத்து செய்தது ஏன்? – கார்கே கேள்வி

பஹால்காம் தாக்குதல் நடத்துவது குறித்து மோடிக்கு 3 நாட்களுக்கு முன்னரே தெரியுமென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானுடன்  போர் சூழலில் காங்கிரஸ்...

இந்திரா காந்தியின் ஆசை : திரவுபதி முர்மு சபரிமலை செல்வது ஏன்?

சபரிமலைக்கு 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது பெண்கள் வரை செல்ல தடைவுள்ளது. இதன் காரணமாக, பெண்கள் நினைத்த நேரத்தில் சரிமலை சென்று விட முடியாது....

  • Trending
  • Comments
  • Latest

Trending News