இந்தியா

ஹிஜாப் வழக்கில் மேல் முறையீடு: விசாரணை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!!

ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி...

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று(மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற...

பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்…!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16) பதவியேற்கிறார் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள்...

பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்த ஏவுகணை: அமைச்சர் ராஜ்நாத் விளக்கம்..!

ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார்....

ஹிஜாப் மீதான தடை செல்லும் : கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கிள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில்...

முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!!

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஏப்ரல் முதல்...

12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி…!!

இந்தியாவில் 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி நாளை மறுநாள்(மார்ச்.16) முதல் தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது....

“என் மனைவி பெண்ணே அல்ல” – கணவன் தொடர்ந்த விநோத வழக்கு…!!

தனது மனைவி பெண் அல்ல என கோரி கணவன் உச்சநீதிமன்றத்தில் விநோதமான வழக்கை தொடர்ந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது....

இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,614 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம்...

ரஷ்யா-உக்ரைன் போர்: மவுனம் களைத்த  பிரதமர் மோடி

ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ஏன் நடுநிலையில் உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து...

  • Trending
  • Comments
  • Latest

Trending News