Sunday, January 29, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

ரஷ்யா-உக்ரைன் போர்: மவுனம் களைத்த  பிரதமர் மோடி

March 11, 2022

RelatedPosts

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

மாணவர்களுக்கு அறிவுரை  வழங்கிய பிரதமர் மோடி

ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ஏன் நடுநிலையில் உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை இந்தியா,சீனா உள்ளிட்ட சில நாடுகள் புறக்கணித்தன.

அதிலும் குறிப்பாக, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் இருந்தும் இந்தியா விலகியிருந்தது.

இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ஏன் நடுநிலையில் உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

அதில், “ரஷ்யா -உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போரைத் தீர்க்க அமைதி மற்றும் நிலையான பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா -உக்ரைனுடன் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது.

அதன்படி,பொருளாதாரம்,பாதுகாப்பு,கல்வி மற்றும் அரசியல் ரீதியாகவும், இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறது.

ஆனால்,இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது.

உக்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை வெளியேற்ற மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆபரேசன் கங்கா நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் பிராந்தியமயமாக்க முயற்சிக்கின்றனர்.

இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

ஏனெனில்,உக்ரைனில் ஆபரேஷன் கங்காவை செயல்படுத்த வெளியுறவு அமைச்சகம் அதன் ரஷ்ய மொழி பேசும் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்குள் இருந்து வெளியேறுவது தொடர்பான முடிவுகளை எடுக்க ஒரு இணைச் செயலாளர் தலைமையிலான சிறப்புக் குழுவும் டெல்லியில் இருந்து சென்றுள்ளனர்.

கிட்டத்தட்ட 22,000 இந்தியர்கள்,முக்கியமாக மாணவர்கள், உக்ரைனில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி போன்ற மிகவும் ஆபத்தான நகரங்களில் இருந்து ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Tags: #narendramodi#ukrainerussiaconflictrussiaUkraine
ADVERTISEMENT
Previous Post

மீண்டும் ரயில்களில் போர்வை, கம்பளிகள்: ரயில்வே துறை அறிவிப்பு..!

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

Digital Team

Digital Team

Related Posts

Latest News

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

Latest News

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

இந்தியா

மாணவர்களுக்கு அறிவுரை  வழங்கிய பிரதமர் மோடி

இந்தியா

நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறை தோல்வி-ராகுல் குற்றச்சாட்டு

இந்தியா

வாரணாசியில்  சொகுசு கப்பல் சேவை-  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா

கடும் குளிரில் வட மாநிலங்கள்..!! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்பு..!!

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Trending News

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.