ராகுலின் பேச்சுகள் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது..!! கலைவாணர் அரங்கில் முதல்வர் பேச்சு..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆ.கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவில் ராகுலின் பேச்சுகளும் ஒற்றுமை பாத யாத்திரையும் பெரும்...






















