இதை செய்து பாருங்க மரு இருந்த இடமே தெரியாது..!
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள் ஆனால் இந்த மரு வந்து அவர்கள் தாழ்வாக உணர்வார்கள்.
மரு போக என்னென்னமோ செய்து பார்த்து அளுத்து போயிருப்பீங்க ஆனால் நான் இப்போ சொல்லுவதை பயன்படுத்தி பாருங்க அப்பறம் நீங்களே அசந்து போய்டுவீங்க…
தேவையான பொருட்கள்:
-
சின்ன வெங்காயம் – 4
-
கற்பூரம் – 2
-
கல் உப்பு – சிறிதளவு
-
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தயாரிக்கும் முறை:
சின்ன வெங்காயத்தை முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிவிட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள் அதனை வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பின் அதில் 2 கற்பூரத்தை போடவும்.
சிறிதளவு கல் உப்பை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
கடைசியாக சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அப்பறம் ஒரு பஞ்சில் நனைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி வாருங்கள், தொடர்ந்து செய்து வர மரு இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)