Tag: #tngovt

பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தினால் இடைநீக்கம்

காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவலர்கள் ...

Read more

மின்வெட்டு வரலாம், ஜெனரேட்டர் வாங்குங்க மக்களே: அண்ணாமலை பேட்டி..!

மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று(மார்ச்.16) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நீட் ...

Read more

ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை..!!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கொலை வழக்கு உள்பட 30-க்கும் மேற்பட்ட ...

Read more

ரூ.139 கோடியில் புது பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து ...

Read more

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழ்த்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…!!

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு ...

Read more

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி: தமிழக அரசு…!!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்திருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.இந்த ...

Read more

தமிழர்களை அதிகாரம் பொருந்திய இடங்களில் அமர வைத்தது திமுக ஆட்சி தான் : முதல்வர் பெருமிதம்…!!

தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ...

Read more

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் : முதல்வர் பெருமிதம்…!!

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி புழல் நாராயணனின் இல்லத் ...

Read more

மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்…!!

மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக ...

Read more

சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் – முதல்வர் அறிவிப்பு….!!

சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ...

Read more
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Trending News